Wednesday, 11 March 2015

Kavithai - 80

பெண்



கவலையை போக்க 
கொடுத்தான் மனஉறுதியை.
நினைத்ததை முடிக்க 
கொடுத்தான் திறமையை.
சிந்தனையை தூய்மையாக்க 
கொடுத்தான் தியானத்தை.
இவை அனைத்தையும் இழக்க 
படைத்தான் பெண்ணை !!!

No comments:

Post a Comment