Tuesday, 3 March 2015

Kavithai - 62

கவலை வேண்டாம்



உன்னை மணந்து,
இணைபிரியாமல் வாழ்ந்து
வாழ்க்கையை கழிக்கலாம்
என்று நான் எண்ணியவை
நிறைவேறாவிட்டாலும்,
எனக்கு வருத்தம் சிறிதும் இல்லை.

இன்று முதல்
ஆரம்பமாகிறது புது வாழ்வு.
இணைபிரியா துணைவியான
கவலையை மணந்து,
சோகக் கவிதைகளை,
பெறப்   போகிறேன் !!

No comments:

Post a Comment