Tuesday, 3 March 2015

Kavithai - 61

மழை 



"மழையே ! மழையே ! வா வா"
என்று வருந்தி அழைத்தால்
நில்லாமல் வந்துவிடுமோ மழை?
"மழையே வந்துவிடு ! 
எங்கள் உயிரை காப்பாற்றிவிடு!"
என்று கெஞ்சி கதறினாலும் 
மழை பொழிந்து விடுமோ?
இயற்கையை மதித்து,
மரங்களை வாழ விட்டு,
அவைகளை பொறுப்போடு 
வளர்த்து வந்தால்,
பொழியாதோ மழை தானாக??

No comments:

Post a Comment