மழை
"மழையே ! மழையே ! வா வா"
என்று வருந்தி அழைத்தால்
நில்லாமல் வந்துவிடுமோ மழை?
"மழையே வந்துவிடு !
எங்கள் உயிரை காப்பாற்றிவிடு!"
என்று கெஞ்சி கதறினாலும்
மழை பொழிந்து விடுமோ?
இயற்கையை மதித்து,
மரங்களை வாழ விட்டு,
அவைகளை பொறுப்போடு
வளர்த்து வந்தால்,
பொழியாதோ மழை தானாக??
"மழையே ! மழையே ! வா வா"
என்று வருந்தி அழைத்தால்
நில்லாமல் வந்துவிடுமோ மழை?
"மழையே வந்துவிடு !
எங்கள் உயிரை காப்பாற்றிவிடு!"
என்று கெஞ்சி கதறினாலும்
மழை பொழிந்து விடுமோ?
இயற்கையை மதித்து,
மரங்களை வாழ விட்டு,
அவைகளை பொறுப்போடு
வளர்த்து வந்தால்,
பொழியாதோ மழை தானாக??
No comments:
Post a Comment