இறுதி வரை
உவமை
தெய்வம் இல்லாத ஆலயம்,
ஆன்மா இல்லாத உடலே.
காதல் இல்லாத இதயம்,
மெட்டு இல்லாத பாடலே.
காதலித்ததும்....
சிரித்தாலும் மகிழாத
மனது மகிழ்ந்தது.
சிந்தித்தாலும் செயல்படாத
வாழ்க்கை செயல்பட்டது.
கனவிலும் காணாத
கற்பனை தவழ்ந்தது.
சீறினாலும் பகைக்காத
உலகம் பகைத்தது.
துரோகம்
சூரிய ஒளி பெற்று
மலர்ந்த மலரைப்போல்,
அவள் வரவைக்கண்டு
மலர்ந்த என் இதயம்,
இரண்டாக பிழந்ததே
அதிர்ச்சி கண்ட பூமிபோல்,
அவளது துரோகம் கண்டு !!!
என் கண்கள் உன்னையே காணும்
என் கண்கள் மூடிவிடும் வரை.
என் இதயத்தில் நீயே இருப்பாய்,
என் இதயத்துடிப்பு நின்றுவிடும் வரை.
தூது
பார்வை என்னும் அம்பு அனுப்பி,
இதயம் என்னும் தளத்தை கைப்பற்றினாள்.
சம்மதம் என்று தூது அனுப்பி,
காதல் என்னும் சமரசம் செய்துக்கொண்டோம்.
கடல்
உலகம் என்னும் கடலினிலே,
நீந்திவரும் காதல் மீன்கள் நாம். அதில்,
காதல் என்னும் நீர் வற்றினால்,
காதலர்களாகிய நாம் சாவோம் துடித்து.
பிரசவம்
ஐயிரண்டு மாதங்கள் வயிற்றில்
சுமந்த குழந்தையை
ஆசையோடு உலகுக்கு
அறிமுகம் செய்துவிட்டு,
குடும்பம் புகழ்பெற கண்ட
கனவுகள் நிறைவேற
ஆவல்மிகுந்த எதிர்பார்ப்புகள்
ஆரம்பமாகும் நேரம் !!
தூது
பார்வை என்னும் அம்பு அனுப்பி,
இதயம் என்னும் தளத்தை கைப்பற்றினாள்.
சம்மதம் என்று தூது அனுப்பி,
காதல் என்னும் சமரசம் செய்துக்கொண்டோம்.
கடல்
உலகம் என்னும் கடலினிலே,
நீந்திவரும் காதல் மீன்கள் நாம். அதில்,
காதல் என்னும் நீர் வற்றினால்,
காதலர்களாகிய நாம் சாவோம் துடித்து.
பிரசவம்
ஐயிரண்டு மாதங்கள் வயிற்றில்
சுமந்த குழந்தையை
ஆசையோடு உலகுக்கு
அறிமுகம் செய்துவிட்டு,
குடும்பம் புகழ்பெற கண்ட
கனவுகள் நிறைவேற
ஆவல்மிகுந்த எதிர்பார்ப்புகள்
ஆரம்பமாகும் நேரம் !!
உவமை
தெய்வம் இல்லாத ஆலயம்,
ஆன்மா இல்லாத உடலே.
காதல் இல்லாத இதயம்,
மெட்டு இல்லாத பாடலே.
காதலித்ததும்....
சிரித்தாலும் மகிழாத
மனது மகிழ்ந்தது.
சிந்தித்தாலும் செயல்படாத
வாழ்க்கை செயல்பட்டது.
கனவிலும் காணாத
கற்பனை தவழ்ந்தது.
சீறினாலும் பகைக்காத
உலகம் பகைத்தது.
துரோகம்
சூரிய ஒளி பெற்று
மலர்ந்த மலரைப்போல்,
அவள் வரவைக்கண்டு
மலர்ந்த என் இதயம்,
இரண்டாக பிழந்ததே
அதிர்ச்சி கண்ட பூமிபோல்,
அவளது துரோகம் கண்டு !!!
No comments:
Post a Comment