காதல் காதல்
காப்பாற்றுவோம் கடமைகளை சீரோடு, என்ற
தன்னம்பிக்கையுடன் உள் மனதோடு,
ல்-லறத்தில் இணையும் தம்பதிகளே, அழியா
காதல் கொண்ட இனிய அன்பர்கள்.
அகராதி
அழகான உன்னை கண்டதும்,
ஆசை பிறந்தது இதயத்தில்.
இன்பம் பெற்றேன் அளவற்று
ஈடு இல்லை இவ்வுலகில்.
உன்னுடன் நிதமும் பேச,
ஊமை இதயமும் துடிக்கிறது.
என்னிதயம் உனக்காக துடிப்பது,
ஏன் என்று புரியவில்லை எனக்கு;
ஐயப்படுகிறேன் இது காதலென்று.
ஒன்று நிச்சையிக்கிறேன் இன்று,
ஓயாது ஒருநாளும் நம் நட்பு.
ஔவை போல் பாடுவேன் நிதமும்,
அஃதை உலகு மறவாது எக்காலமும்.
காதல் திருமணம்
கண்மணி உன்னுடன் உண்மையோடு
காதல் கொள்கிறேன் இதையதால்.
கிளிகளைப் போல் கொஞ்சுவோம்,
கீதங்கள் பல பாடுவோம் இணைந்து.
குருவிகள் இரண்டு சேர்ந்து,
கூடுகட்டி வாழ்வது போல் நாம்,
கெட்ட உலகை விட்டு விலகி,
கேடரியாத புதிய உலகை உருவாக்கி,
கைகோர்ந்து வாழ இன்று முதல்,
கொண்டு வந்துள்ளேன் கல்யாண மாலை.
கோவிலில் மணந்து, இன்று நாம்,
கௌரவிப்போம் நமது காதலை !!
காதல் திருமணம்
கண்மணி உன்னுடன் உண்மையோடு
காதல் கொள்கிறேன் இதையதால்.
கிளிகளைப் போல் கொஞ்சுவோம்,
கீதங்கள் பல பாடுவோம் இணைந்து.
குருவிகள் இரண்டு சேர்ந்து,
கூடுகட்டி வாழ்வது போல் நாம்,
கெட்ட உலகை விட்டு விலகி,
கேடரியாத புதிய உலகை உருவாக்கி,
கைகோர்ந்து வாழ இன்று முதல்,
கொண்டு வந்துள்ளேன் கல்யாண மாலை.
கோவிலில் மணந்து, இன்று நாம்,
கௌரவிப்போம் நமது காதலை !!
No comments:
Post a Comment