Friday, 6 March 2015

Kavithai - 70

காதல் காதல் 



காப்பாற்றுவோம் கடமைகளை சீரோடு, என்ற 
ன்னம்பிக்கையுடன் உள் மனதோடு,
ல்-லறத்தில் இணையும் தம்பதிகளே, அழியா 
காதல் கொண்ட இனிய அன்பர்கள்.




அகராதி 


ழகான உன்னை கண்டதும்,
சை பிறந்தது இதயத்தில்.
ன்பம் பெற்றேன் அளவற்று 
டு இல்லை இவ்வுலகில்.
ன்னுடன் நிதமும் பேச,
மை இதயமும் துடிக்கிறது.
ன்னிதயம் உனக்காக துடிப்பது,
ன் என்று புரியவில்லை எனக்கு;
யப்படுகிறேன் இது காதலென்று.
ன்று நிச்சையிக்கிறேன் இன்று,
யாது ஒருநாளும் நம் நட்பு.
வை போல் பாடுவேன் நிதமும்,
தை உலகு மறவாது எக்காலமும்.




காதல் திருமணம் 


ண்மணி உன்னுடன் உண்மையோடு 
காதல் கொள்கிறேன் இதையதால்.
கிளிகளைப் போல் கொஞ்சுவோம்,
கீதங்கள் பல பாடுவோம் இணைந்து.
குருவிகள்  இரண்டு சேர்ந்து,
கூடுகட்டி வாழ்வது போல் நாம்,
கெட்ட உலகை விட்டு விலகி,
கேடரியாத புதிய உலகை உருவாக்கி,
கைகோர்ந்து வாழ இன்று முதல்,
கொண்டு வந்துள்ளேன் கல்யாண மாலை.
கோவிலில் மணந்து, இன்று நாம்,
கௌரவிப்போம் நமது காதலை !!

No comments:

Post a Comment