Friday, 6 March 2015

Kavithai - 73

கணக்கில்லை!




நாங்கள் மனம் விட்டு 
பேசிய வார்த்தைகள் எத்தனை!
நாங்கள் இயற்றி மெட்டு,
பாடிய பாடல்கள் எத்தனை!
நாங்கள் வானம் தொட்டு,
பறந்த நாட்கள் எத்தனை!
நாங்கள் வாழ ஒன்றுப்பட்டு
கண்ட கனவுகள் எத்தனை!
எங்கள் நட்பில் விழ வெட்டு,
முயன்ற நபர்கள் எத்தனை!
நாங்கள் சூழ்ச்சிக்கு கட்டுப்பட 
பின்னிய வலைகள் எத்தனை!
எங்களை பிரிக்க வேலி இட்டு,
முயன்ற உறவினர்கள் எத்தனை!
எங்களை பிரிவால் வாட்டும் 
துன்பங்கள் தான் எத்தனை!!!


No comments:

Post a Comment