பாதை
காதலர் நடக்கும் பாதையை
உலகம் அமைத்துள்ளது முட்களிட்டு.
முட்பாதையே ஆனாலும்,
காதலர்கள் பன்றுதொட்டு,
நடந்து வந்துள்ளனர்
காதல் நெறிக்கு கட்டுப்பட்டு.
அப்பாதையில் நாங்கள்
வைத்துள்ளோம் முதல் எட்டு !
"நாங்கள் இருவரும்
இதயத்தால் ஒன்றுப் பட்டு,
வாழ்வோம் பிரியாமல்
ஒருவர் மற்றவரை விட்டு.
உயிர் பிரிந்தாலும்,
பிரியாது காதல் உடலை விட்டு"
என சபதமெடுத்து வைக்கிறோம்
காதல் பாதையில் முதல் எட்டு !!
காதலர் நடக்கும் பாதையை
உலகம் அமைத்துள்ளது முட்களிட்டு.
முட்பாதையே ஆனாலும்,
காதலர்கள் பன்றுதொட்டு,
நடந்து வந்துள்ளனர்
காதல் நெறிக்கு கட்டுப்பட்டு.
அப்பாதையில் நாங்கள்
வைத்துள்ளோம் முதல் எட்டு !
"நாங்கள் இருவரும்
இதயத்தால் ஒன்றுப் பட்டு,
வாழ்வோம் பிரியாமல்
ஒருவர் மற்றவரை விட்டு.
உயிர் பிரிந்தாலும்,
பிரியாது காதல் உடலை விட்டு"
என சபதமெடுத்து வைக்கிறோம்
காதல் பாதையில் முதல் எட்டு !!
No comments:
Post a Comment