Sunday, 19 October 2014

Kavithai - 9

மது 



ஒரு மாலை நேரம்
மது அருந்தியபின்
மயங்கிய நிலையில்
என் காதலியைப் பற்றி
நாலு வரிக் கவிதை
எழுதி வைத்தேன் நான்.

மறுநாள் காலை
உணர்வு வந்தபின்
உணர்ந்துக் கொண்டேன் :
காதலியைப் பற்றி
நான் எழுதியவை
கவிதையே அல்ல,
உண்மையான வருணனை !!!

No comments:

Post a Comment