Thursday, 16 October 2014

Kavithai - 5

வாழ்க்கை 


உள்ளி என்பது என்னவென்று
நான் அறிந்துக்கொள்ள
உரிக்கத் தொடங்கினேன்
அதன் தோலை.

உரிக்க உரிக்க தோல்கள்தான்,
உள்ளே ஒன்றும் இல்லை !!
பின்புதான் நான் அறிந்தேன்,
நான் வீசிய தோல்கள்தான்
உள்ளி என்று !!!

No comments:

Post a Comment