நிலா
அம்மாவாசை நாளின்
மாலை வேளையில்,
காதலன் ஒருவன்
நிலாவின் அழகை வர்ணித்து
கவிதை ஒன்று எழுதினான் -
வட்ட நிலாவின்
மொத்த அழகையும்
தன்னுள் அடக்கியிருக்கும்
தன் காதலியின்
முகத்தைப் பார்த்து !!!
அம்மாவாசை நாளின்
மாலை வேளையில்,
காதலன் ஒருவன்
நிலாவின் அழகை வர்ணித்து
கவிதை ஒன்று எழுதினான் -
வட்ட நிலாவின்
மொத்த அழகையும்
தன்னுள் அடக்கியிருக்கும்
தன் காதலியின்
முகத்தைப் பார்த்து !!!
No comments:
Post a Comment