Friday, 24 October 2014

Kavithai - 30

நிலா 



அம்மாவாசை நாளின் 
மாலை வேளையில்,
காதலன் ஒருவன் 
நிலாவின் அழகை வர்ணித்து
கவிதை ஒன்று எழுதினான் -

வட்ட நிலாவின் 

மொத்த அழகையும் 
தன்னுள் அடக்கியிருக்கும் 
தன் காதலியின் 
முகத்தைப் பார்த்து !!!

No comments:

Post a Comment