வண்ணங்கள்
கருங்கல்லிலும் கடவுளைக் காணும்
இம் மனிதர்கள்,
நம் இதயங்களில் எரியும்
அணையா காதல் தீபத்தை
காண்பதில்லையே !
சமயத்தால்,ஜாதியால்,
மொழியால், மற்றும் வண்ணத்தால்,
நம்மை பிரித்து பார்க்கும்,
இம் மனிதர்கள்,
மூன்று வண்ணங்களையும்
ஒன்றாய் இணைக்கும்
கொடி கொண்ட இந்திய
நாட்டினர் நாம் இருவரும்
என்பதைக் காண்பதில்லையே !!!
கருங்கல்லிலும் கடவுளைக் காணும்
இம் மனிதர்கள்,
நம் இதயங்களில் எரியும்
அணையா காதல் தீபத்தை
காண்பதில்லையே !
சமயத்தால்,ஜாதியால்,
மொழியால், மற்றும் வண்ணத்தால்,
நம்மை பிரித்து பார்க்கும்,
இம் மனிதர்கள்,
மூன்று வண்ணங்களையும்
ஒன்றாய் இணைக்கும்
கொடி கொண்ட இந்திய
நாட்டினர் நாம் இருவரும்
என்பதைக் காண்பதில்லையே !!!
No comments:
Post a Comment