வேண்டுதல்
காற்றோடு வரும் நறுமணமே !
என் காதலியின் வருகையை அறிவிப்பாயோ!
நதியோடு நீந்திவரும் மீனே !
என் காதலியின் இடையை கிள்ளுவாயோ !
வானமதில் ஒளிரும் வெண்ணிலாவே !
என் காதலியின் முகத்தை பிரிதலிப்பாயோ !
காலையில் பாடும் கருங்குயிலே !
என்னவளை வருணித்து பாடுவாயோ !
வண்ணப்பூக்கள் கொண்ட செடிகளே !
என்னவள் மேல் பூமழை பொழிவாயோ !
காலையில் தோன்றும் சிகப்பு சூரியனே !
காதலியின் நெற்றியில் பொட்டு வைப்பாயோ !
இமயத்தில் உருகும் பனிக்கட்டிகளே !
என் காதலியின் மனதை உருக வைப்பாயோ !
மண்ணோடு ஒன்றாய் சேரும் மழையே !
எங்களையும் ஒன்றாய் சேர்த்து வைப்பாயோ !!
காற்றோடு வரும் நறுமணமே !
என் காதலியின் வருகையை அறிவிப்பாயோ!
நதியோடு நீந்திவரும் மீனே !
என் காதலியின் இடையை கிள்ளுவாயோ !
வானமதில் ஒளிரும் வெண்ணிலாவே !
என் காதலியின் முகத்தை பிரிதலிப்பாயோ !
காலையில் பாடும் கருங்குயிலே !
என்னவளை வருணித்து பாடுவாயோ !
வண்ணப்பூக்கள் கொண்ட செடிகளே !
என்னவள் மேல் பூமழை பொழிவாயோ !
காலையில் தோன்றும் சிகப்பு சூரியனே !
காதலியின் நெற்றியில் பொட்டு வைப்பாயோ !
இமயத்தில் உருகும் பனிக்கட்டிகளே !
என் காதலியின் மனதை உருக வைப்பாயோ !
மண்ணோடு ஒன்றாய் சேரும் மழையே !
எங்களையும் ஒன்றாய் சேர்த்து வைப்பாயோ !!
No comments:
Post a Comment