உலகின் அதிசயங்கள்
உண்மையே பேசும் மனிதர்கள்.
உப்பிட்டவர்களை மறக்காதவர்கள்.
உணவில்லாதோர்க்கு உதவுபவர்கள்.
ஊதியம் உரியவை கொடுப்பவர்கள்.
உடழகுக்கு மயங்காத ஆண்கள்.
உயிரையும் கொடுக்கும் நண்பர்கள்.
ஊரையே வீடெனக் கொண்ட இந்தியர்கள் !!
உண்மையே பேசும் மனிதர்கள்.
உப்பிட்டவர்களை மறக்காதவர்கள்.
உணவில்லாதோர்க்கு உதவுபவர்கள்.
ஊதியம் உரியவை கொடுப்பவர்கள்.
உடழகுக்கு மயங்காத ஆண்கள்.
உயிரையும் கொடுக்கும் நண்பர்கள்.
ஊரையே வீடெனக் கொண்ட இந்தியர்கள் !!
No comments:
Post a Comment