Sunday, 19 October 2014

Kavithai - 8

உலகின் அதிசயங்கள் 


உண்மையே பேசும் மனிதர்கள்.
உப்பிட்டவர்களை மறக்காதவர்கள்.
உணவில்லாதோர்க்கு உதவுபவர்கள்.
ஊதியம் உரியவை கொடுப்பவர்கள்.
உடழகுக்கு மயங்காத ஆண்கள்.
உயிரையும் கொடுக்கும் நண்பர்கள்.
ஊரையே வீடெனக் கொண்ட இந்தியர்கள் !!

No comments:

Post a Comment