மது பழக்கம்
சோகங்கள் என்னைச்சூழ, நான்
மது அருந்த ஆரம்பித்தேன்.
எனது கஷ்டங்கள் நீங்க நான்
இறைவனிடம் ஒரு அருள் வேண்டினேன்.
இறையருள் கிடைத்தது.
எனது கஷ்டங்கள் மறைந்தது.
ஆனால், நான் ஆரம்பித்த
மது பழக்கம் மட்டும் மாறவில்லை.
இப்பொழுது, நான் குடித்துக்கொண்டே
எனது குடிபழக்கத்தை நீக்க,
மண்டியிட்டேன் மறுபடியும்,
இறைவனிடம் மறு அருள் கோரி !!!
சோகங்கள் என்னைச்சூழ, நான்
மது அருந்த ஆரம்பித்தேன்.
எனது கஷ்டங்கள் நீங்க நான்
இறைவனிடம் ஒரு அருள் வேண்டினேன்.
இறையருள் கிடைத்தது.
எனது கஷ்டங்கள் மறைந்தது.
ஆனால், நான் ஆரம்பித்த
மது பழக்கம் மட்டும் மாறவில்லை.
இப்பொழுது, நான் குடித்துக்கொண்டே
எனது குடிபழக்கத்தை நீக்க,
மண்டியிட்டேன் மறுபடியும்,
இறைவனிடம் மறு அருள் கோரி !!!
No comments:
Post a Comment