Sunday, 19 October 2014

Kavithai - 10

ஆகஸ்டு 15, 1947



மாநிற மன்கையருக்காக
மாநிலத்தையும்
மாற்றிக்கொண்ட
மாமன்னர்கள் ஆட்சி போய்,
மாநிலத்தையும் பெற
மாநிற மங்கையரையும்
முன்னிறுத்தி
மாநாடு போடும்
முன்னிலை அரசியல்வாதிகள்
முயன்று ஆட்சி பெற்ற நாள் !!!!

No comments:

Post a Comment