Saturday, 28 February 2015

Kavithai - 55

வழி




இன்பம் பெற வேண்டும்
பிறரை மகிழ வைத்து.
செல்வனாக வேண்டும்
பிறருக்கு தருமம் செய்து.
அறிஞனாக வேண்டும்
பிறருக்கு கற்பித்து.
மனிதனாக வேண்டும்,
பிறரை மனிதனாக மதித்து.

No comments:

Post a Comment