Saturday, 28 February 2015

Kavithai - 54

மதுக்கடை 




கடைத்தெருவில் உள்ள 
மதுக்கடைக்கு சென்று 
மது அருந்துவது,
கவலைகளிடமிருந்து 
விடை பெற அல்ல;
கஷ்டப்பட்டு பெற்ற
பணத்தைக் கொண்டு 
இஷ்டப்பட்டு 
வாங்க மரணத்தை !!

No comments:

Post a Comment