Friday, 27 February 2015

Kavithai - 49

துன்பங்கள் 




துன்பங்களை :

    வாழ்க்கையில் மறந்தவன்        -  துறவி 
    இதயத்திற்குள் மறைப்பவன்     -  மேதாவி 
    பகிர்ந்துக் கொள்பவன்               -  அப்பாவி
    உலகமென பெற்றவன்              -  ஏமாளி
    இன்பமாக மாற்றுபவன்             -  அறிவாளி
    ஒழிக்க முயல்பவன்                  -  விஞ்ஞானி
    வேண்டாமென நினைப்பவன்     -  சோம்பேறி
    பிறருக்கு மூட்டுபவன்                -  பகையாளி
    கண்டு அஞ்சாதவன்                   -  விவேகன்
    கொடுத்து சோதிப்பவன்              -  இறைவன்

No comments:

Post a Comment