Saturday, 28 February 2015

Kavithai - 53

சாதிகள் 




சாதிகள் நிறைந்த உலகம்,
வியாதிகள் நிறைந்த உடம்பு.
மதப்போரிடும் இரு சமுதாயங்கள் 
வெளிச்சத்தை காணாத இரு கண்கள்.

மாதர்களை இழிவுப்படுத்தும் மனிதர்கள்,
கண்களை துன்புறுத்தும் முள் இமைகளே.
வரதட்சனை கேட்கும் மணமகனின் மனது,
நிலாவிடம் ஒளி கேட்கும் கரும் சூரியனே !!



No comments:

Post a Comment