சுமைதாங்கி
துன்பங்கள் நிறைந்த இவ்வுலகிலே,
கடினமான வாழ்வை அனுபவித்து,
விறைப்பான வாழ்க்கை நடத்தும்,
ஏழையாகிய அடியேனின் வாழ்வில்,
மனைவியாக வந்த பெண்ணே !
நீ, என் இன்பத்திலும் துன்பத்திலும்,
பாதியை பகிர்ந்துக் கொண்டால் போதும் !
கசப்பான இவ்வாழ்க்கையை நாம்,
மாற்றலாம் இனிய சொர்க்க வாழ்க்கையாக !!
துன்பங்கள் நிறைந்த இவ்வுலகிலே,
கடினமான வாழ்வை அனுபவித்து,
விறைப்பான வாழ்க்கை நடத்தும்,
ஏழையாகிய அடியேனின் வாழ்வில்,
மனைவியாக வந்த பெண்ணே !
நீ, என் இன்பத்திலும் துன்பத்திலும்,
பாதியை பகிர்ந்துக் கொண்டால் போதும் !
கசப்பான இவ்வாழ்க்கையை நாம்,
மாற்றலாம் இனிய சொர்க்க வாழ்க்கையாக !!
No comments:
Post a Comment