Wednesday, 14 January 2015

Kavithai - 41

உத்தரவு 



"மேகமே !!!
ஒற்றுமையற்று வீழும்
தமிழகத்தில்,
வறட்சியால் மக்கள் வாடி,
வறுமையே காண வேண்டும் !
வளமை காணாமல்
தவிக்கவேண்டும் !!

பிற நாடுகளுக்கு
பிழைப்பை தேடி சென்று
அங்கு பகைமையின்றி
ஒழுக்கத்துடன் வாழ
கற்று கொள்ளட்டும்",
என்று வான தெய்வர்களிடமிருந்து
உனக்கு உத்தரவோ !!!

No comments:

Post a Comment