வாழ்க்கை என்றால் என்ன?
ஒருவன் கடவுளிடம் கேட்டான் : கடவுளே, வாழ்க்கை என்றால் என்ன?
கடவுள் சொன்னார் :
"வா" என்று வாழ்க்கை உன்னை கூப்பிட்டால்...
எதற்கு வா என்று கூப்பிட்டது? - "வாழ்" என்று வாழ வைக்க!!
எப்படி வாழ? - "கை" மேல் உள்ள நம்பிக்கையில், உழைத்து வாழ !!!
அதனால் தான் அதன் பெயர் - "வாழ்க்கை" !!!
சரி, அப்படி வாழ்ந்தால் என்ன கிடைக்கும்?
வா + கை - வாகை (வெற்றி) !!!!
ஒருவன் கடவுளிடம் கேட்டான் : கடவுளே, வாழ்க்கை என்றால் என்ன?
கடவுள் சொன்னார் :
"வா" என்று வாழ்க்கை உன்னை கூப்பிட்டால்...
எதற்கு வா என்று கூப்பிட்டது? - "வாழ்" என்று வாழ வைக்க!!
எப்படி வாழ? - "கை" மேல் உள்ள நம்பிக்கையில், உழைத்து வாழ !!!
அதனால் தான் அதன் பெயர் - "வாழ்க்கை" !!!
சரி, அப்படி வாழ்ந்தால் என்ன கிடைக்கும்?
வா + கை - வாகை (வெற்றி) !!!!
No comments:
Post a Comment