Saturday, 1 February 2014

Kabir's Couplets -13

Kabir's Couplets - 13



पंख होत परबस पर्यो, सूआ के बुधि नांहि । 
अकिल बिहूना आदमी, यों बन्धा जग माहिं ॥ 



அறிவின்மை காரணத்தால் கிளி
சிறகுகள் இருந்தும் கூண்டில் அடைக்கப்படுகிறது !
அவ்வாறே, மனிதனும் மோகத்தால்
சிறைகளில் அடைக்கப்படுகிறான்  !!


No comments:

Post a Comment